நீண்ட நாள் கழித்து என் பள்ளி ஆசிரியையைப் பார்த்தேன்.
அவர் கேட்ட முதல் கேள்வி ," இன்னும் நீதானே காலேஜ் டாப்பர்?"
மைண்ட் வாய்ஸ் : " இன்னுமா இந்த ஊர் நம்மள நம்பிக்கிட்டு இருக்கு? "
அவர் கேட்ட முதல் கேள்வி ," இன்னும் நீதானே காலேஜ் டாப்பர்?"
மைண்ட் வாய்ஸ் : " இன்னுமா இந்த ஊர் நம்மள நம்பிக்கிட்டு இருக்கு? "
No comments:
Post a Comment