பாட்டி கதைகள்’ நம் மரபின் அடையாளம். பல்வேறு காரணிகளால் அது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. அதனைக் காக்க, அதே சமயம் அதனை அடுத்த தளத்திற்கு அழைத்துச் செல்ல, சாரல் தமிழ் மன்றம் யூ-டியூபில் காலடி எடுத்து வைக்கிறது. முதல் முயற்சி, ’கதை சொல்லி’. வாரா வாரம் ஒரு கதை பதிவேற்றம் செய்யப்படும். உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு இதைப் போட்டுக் காண்பியுங்கள். இதனால் உங்கள் வீட்டுக் குழந்தையின் கற்பனைத் திறன் வளர்வதோடு மட்டுமில்லாமல், பல நல்ல சிந்தனைகளை அந்தப் பிஞ்சு மனது உள்வாங்கிக் கொள்வதால் வருங்காலத்தில் ஒரு நல்ல மனிதனாக உருவாவதற்கான ஆரம்ப விதையும் விதைக்கப்படும்.
உங்கள் மேலான கருத்துகளைப் பின்னூட்டத்தில் அளிக்கவும். எங்கள் செயல்பாடுகளை மேம்படுத்திக் கொள்ள அது உதவிகரமாக இருக்கும் அதே நேரத்தில் பல புதிய நிகழ்ச்சிகளை எதிர்காலத்தில் நாங்கள் வழங்கவும் ஒரு ஊக்கமாக அது அமையும்.
நன்றி..
கதை சொல்லி # 1... https://www.youtube.com/watch?v=uiXDviVsgdM&feature=youtu.be
உங்கள் மேலான கருத்துகளைப் பின்னூட்டத்தில் அளிக்கவும். எங்கள் செயல்பாடுகளை மேம்படுத்திக் கொள்ள அது உதவிகரமாக இருக்கும் அதே நேரத்தில் பல புதிய நிகழ்ச்சிகளை எதிர்காலத்தில் நாங்கள் வழங்கவும் ஒரு ஊக்கமாக அது அமையும்.
நன்றி..
கதை சொல்லி # 1... https://www.youtube.com/watch?v=uiXDviVsgdM&feature=youtu.be
No comments:
Post a Comment